உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் ஆனியின் கணவன் ஜேம்ஸ் கொல்லப்பட்டான். இது பஹாமஸ் கவர்னரான வுட்ஸ் ரோஜர்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. கடல் கொள்ளையர்களை ஒழித்துக் கட்ட உறுதியாக இருந்த அவனுக்கு, ஜேம்ஸ் மரணம் பீதியை ஏற்படுத்தியது. அவன் தனது நடவடிக்கையை வேகப்படுத்தினான். அவர்களை வேட்டையாட திறமைவாய்ந்த தனியார் நிறுவனங்களை ஏற்பாடு செய்தான். அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகைகளில் கடல் கொள்ளையர்களை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளம்பரம் செய்தான். குறிப்பாக, ஆனி மற்றும் மேரி…


