அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என் அண்ணாவை…
கதை – கவிதை
-
-
அன்பின் வழி காட்டும் அழகிய நாள், உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள், ஈகையின் இசை பாடும் இனிய நாள், அதுவே ஈகைத் திருநாள்… சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற, இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும். தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க, மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும். கொடையின் சூரியன் உதயமாக, இல்லம் தோறும் இன்பம் பரவும். விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக, கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.…
-
-
திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை. கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை. ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன. திமுக இளைஞர் அணி…
-
அலைபேசியின் இயக்கத்தில் ஒளிரும் திரைப்பிடிப்பில் உருவாகும் ஒரு நவீன காதல் கதை! முகநூலில் முடிவற்ற அரட்டைகள் இன்ஸ்டாவின் பகிர்வுகள் இருமனங்களின் திறவுகோல்! மெல்லிய நீரோடையாய் வழிந் தோடும் குறுஞ் செய்திகள் உறவின் இணைப்புகள்! ஸ்னாப்ச்சாட் பேஸ்டைம் வாட்ஸ்அப் இணைய சுவர்களைத் தாண்டி வீசியது அலைக்கற்றையில் காதல்! நெய்யப்பட்ட கனவுகள் சிரிப்புகள் ரகசியங்கள் பகிர வளர்கிறது மெய்நிகரில் ஓர் அழகிய காதல்! ஒவ்வொரு அழைப்பும் ஒவ்வொரு உரையும் இதயம் பேசும் காதலின்…
-
திக்கற்ற பார்வதி திரைப்படத்தில் ஒரு காட்சி ‘ஆய்வராத’ வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து…
-
பனிபடர்ந்த இமய மலை முகடுகளில் சிரித்து தென் குமரியின் அலைகளில் பாதங்களை நனைத்து மகிழ்ந்த பாரதமாதா மணிப்பூரின் மலை காடுகளில் சீரழிக்கப்படுகிறாள் காவிகள் கால் வைத்த மாநிலங்களிலெல்லாம் களங்கப்படுத்த படுகிறாள்! அன்று லங்காவை எரித்து அழித்த வானரங்கள் இன்று மணிப்பூர் திரும்பி விட்டனவோ? காவி போதை தலைக்கேறிய காட்டேரிகளின் கோர தாண்டவம்.. கொடும் பாவிகளால் குதறப்பட்ட பெண்கள், நம் மகள்கள், தங்கைகள், சகோதரிகள்… அங்கே ஆடையின்றி அம்மணமாகியது மொத்த…
-
மணிப்பூரில் மரணஓலம் எழுபத்தொன்பது நாள் மௌனம் கலைத்த காணொளி…. நாடே கொந்தளிக்கும் நிலையில் தமிழகத்தில் ஓர் மரணமுட்டு … இலங்கையில் இனப்படுகொலை கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்… இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு…. அதிபரின் துடிப்பு ஒன்றும் ஈழ பாசம் இல்லை படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்…. 2009-க்கு முன்புவரை ஈழ விடுதலைக்கு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது காலத்தின் கொடுமை ஈழம் காப்பவராக காட்டிக்கொள்ளும்…
-
கானல்களின் கீர்த்தனங்கள் தல் நெஞ்சின் ஈரத்திலேகனவுகளின் கால்தடங்கள்பாலைவனப் பாதையிலேமேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோஇமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலேமஞ்சள்வண்ண மாப்பொடிகள்நீலக்கடல் மீதினிலேபொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோபுல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலேநாணல்களின் நர்த்தனங்கள்கோடைவெய்யில் பருவத்திலேகானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோவேர்களுக்கு மரக்கிளைகள் விழாவெடுத்து வணங்காதோ!





