புகார்கொடுக்க வந்த இளைஞரை பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன் என்றும், சி.எம்.கிட்ட வேணா சொல்லு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு இன்ஸ்பெக்டரே மிரட்டியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை… “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க…
Trending
-
-
உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான மிசா சட்டத்தின்கீழ் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள் என்பதுகூட தமிழ்நாடு சட்ட அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை. காக்கி டவுசர் போட்டு வளர்ந்த சங்கி நிர்மல்குமாருக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? சங்கிகள் போலி சான்றிதழ் பெறுவது புதிது இல்லை. வழக்கறிஞருக்கு படித்ததாக கூறுவதும் போலியோ என்று திமுகவின் சட்டத்துறை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.பரந்தாமன் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் நிரமல்குமாரை லெப்ட் அண்ட் ரைட்டாக அட்டாக்…

