அதிமுக என்னவோ நாகரிகத்தின் தொட்டில் போலவும், நேர்மையின் பிறப்பிடம் போலவும், தூய்மையின் சின்னம் போலவும், வாய்மையின் இருப்பிடம் போலவும் ஒரு தோற்றத்தை தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சியைப் போல பேசுகிறார்கள். இதெல்லாம் உண்மையா? என்பதையும், திமுகவுக்கு எதிராக பரப்பப்படும் பொய்களின் முகத்திரையையும் விளக்குவதே இந்த கவர் ஸ்டோரியின் நோக்கம். அதிமுகவை ஒரு அநாகரீகமான இயக்கமாகத்தான் எம்ஜியார் உருவாக்கினார். காங்கிரஸுக்கும் திமுகவுக் கும் அரசியல் ரீதியாக மோதல்கள் இருக்கும்.…
-
-
பனி மனிதன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதன் ஒரு வேட்டைச் சமூககத்தைச் சேர்ந்தவன். அவனுடய செருப்பு, உடை எல்லாமே வித்தியசமாக இருக்கிறது. எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களால் அம்பு எய்து தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்…
-
காளைகளுக்கு லாடம் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? காளைகளே ஒழிந்துகொண்டிருக்கும் நேரத்தில் லாடம் கட்டுவதே அதிசயமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு இது ஒரு முக்கியமான வீடியோ…
-
ஆண் வேடமிட்டு மருத்துவம் படித்த கிரேக்கப் பெண்!பிரசவம் உள்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஆண் மருத்துவரிடமே செல்ல வேண்டிய காலகட்டத்தில், ஆண் வேடமிட்டு, மருத்துவக் கல்லூரியில் படித்து ஆண் வேடத்திலேயே பெண்களுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணின் சாதனைக் கதை இது…
-
இதோ இந்த குண்டன் இருக்கானே எப்பொழுதும் ஆளும் கட்சி இயற்கையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்… தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இவனுடைய முதல் குறி காற்றடிக்கும் பக்கம் சாயும் மரக்கிளைகளை போன்றவன் இவன் இயற்கையின் பற்றாளன் ஆற்று மணலில் வீடு கட்டி அருமையான செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பி மலைகளைக் குடைந்த ராஜஸ்தானின் மார்பிளில் தளம் போட்டு காடுகளை அழிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு தேக்கு மரத்தில் நிலையை வைத்து பர்மா…
-
யார் துரோகி ? என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், என் மீது தவறான தகவல்களைச் சொல்லி எனது அரசியல்…
-
(3 வீடியோக்கள் இணைப்பு) மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமூக அரசியல் அறிவு ஏற்கெனவே எல்லோரும் அறிந்ததுதான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது நிலைப்பாடை உறுதியாக வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். மலைகளை அழிப்பதை கண்டித்து பேசியிருக்கிறார். மலைகள் நமக்கு அரணாக படுத்திருப்பதாக அவர் கூறினார்… இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற ஒரு ஷோவில் வாங்க கடவுளைக் காப்பாத்துவோம்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க என்று துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தார்.…
-
“மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.” இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு. இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். 1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு…
-
8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு… EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.! திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.! பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்… பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக…
-
மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…









