அன்புள்ள அரசியல் அரைவேக்காடே… சர்க்காரியா ஆணையத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அது அமைக்கப்பட்ட காலத்தின் அரசியலையும் கொஞ்சம் படியுங்கள்! 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதை ஏன் அறிவித்தார்கள் என்பதே தனிப் பெருங்கதை; அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பத்திரிகைகளுக்குத் தணிக்கை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு. மொத்தத்தில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது. அன்றைய சூழலை எதிர்த்து Times of India-ல் ஜனநாயகத்திற்கே…
Trending News
-
-
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. வாதம் வேண்டாம் ஆவணங்களே பதில் சொல்லும். ஆதாரம் 1: காவல்துறையின் தடுப்புக்காவல் ஆணை தலைப்பு: GROUNDS FOR DETENTION ஆணை எண்: Order No. 39/76 அதில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது: “M.K. Stalin (23) s/o M. Karunanidhi, 7/4, 4th Street, South…
-
(சட்டமன்ற அவைக்குறிப்பு நூலகத்திலிருந்து…) முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் எதிரே அமர்ந்திருக்க… அவரின் முகத்துக்கு நேராக எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் ஆற்றிய சட்டமன்ற சொற்பொழிவு. அதிலே, கலைஞரின் கோரிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும்..! அன்று எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியவில்லை..!! (சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி 1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்.) கலைஞர்: “நமது முதலமைச்சர் (எம்ஜிஆர்) அவர்கள் என்னைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட…
-
அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை. அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர்…
-
திமுக இனி நாகரிக அரசியலைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, Attack Mode-க்கு மாறுவது நல்லது.!! சர்க்காரியா கமிஷன், கட்சி நிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, விஜய் ஒன்றும் புனிதன் கிடையாது.. நடிகராக இருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் தவறுகள், வரி ஏய்ப்பு, விஜய் மீது முன்வைக்கப்படும் கருப்புப் பணக் குற்றச்சாட்டுகள், அவரது கட்சியினரின் செயல்பாடுகள், தற்போது…
-
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு என்பது உண்மையில் ஒரு உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம். அந்தளவுக்கு அதில் பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடியது. இந்த தமிழாராய்ச்சி மாநாடு, தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி…
-
ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு? அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா? உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும்…
-
தங்கத்தின் கதை – Story of Gold – How Gold Is Made?**இந்த உலகின் மிக மதிப்புமிக்க உலோகமான தங்கம் (Gold) உண்மையில் எங்கு இருந்து வருகிறது? தங்கம் உருவாகும் scientific process, அதின் history, மற்றும் manufacturing process பற்றி மக்கள் அதிகம் தேடும் அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் மிக எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
-
இத்தாலியின் மிதக்கும் நகரான வெனிஸின் வியக்கவைக்கும் சில உண்மைகள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 100க்கு மேற்பட்ட குட்டித் தீவுகளை இணைத்து நீருக்குள் கட்டப்பட்ட அழகிய நகரின் அற்புதமான விஷயங்கள்…
-
பல அனுபவங்களுக்கு பிறகே திமுக இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது…#mkstalin #udhayanidhistalin #dmk #annamalai #savukkushankar #mks #athanurchozhan #







