இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போனவ மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers_song
-
-
இஸ்லாம் இரண்டான வரலாறு இரண்டாம் பகுதி https://youtu.be/tQarstOW-GI இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. நபிகள் மரணத்துக்கு பிந்தைய வரலாறை பேசும் இரண்டாம் பகுதி
-
இஸ்லாம் இரண்டான வரலாறு இரண்டாம் பகுதி https://youtu.be/tQarstOW-GI இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. முதல் பகுதியில் நபிகள் ஜனனம் முதல் மரணம் வரை பேசியிருக்கிறார்.
-
வறிய மக்களின் உழைப்பாளிகளின் மனதை எம்ஜியார் வென்றது எப்படி? ஏழை எளிய உழைப்பாளிகளை பயன்படுத்தி, எம்ஜியார் வளர்த்துவிட்ட அறிவார்ந்த தலைவர்கள் யார், யார்?
-
ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்ட கல்வி உதவித் தொகையை தவெக அரசின் சமூகநீதித்துறை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் அந்த மாணவர் அமைச்சர் சார்ந்த சாதியைக் காட்டிலும் கீழ் உள்ள சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த மாணவருக்கு சேரவேண்டியது அவருக்கு உரிய உரிமைத் தொகை என்றும், அரசு அவருக்கு வழங்க மறுத்தால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவும்…
-
ஜெயலலிதாவின் இரும்புப் பெண்மணி பட்டத்துக்கு பின்னணியில் இருக்கும் நிஜங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு, அவருடைய கேவலமான பல நடவடிக்கைகள் மறைக்கப்பட்டு, மழுப்பப்பட்டு வருவது எதற்காக? #athanurchozhan #mks #dmk #mkstalin #eps #jayalalitha
-
திருடர்கள் டீஸண்ட்டாகவும் இருப்பார்கள், பயங்கரவாதிகள் அழகாகவும் இருப்பார்கள்…
-
கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும்…
-
1970 களில், பெரியாரியம் தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்தது. 1973 ல், பெரியார் மறைந்த பின்னும் பெரியாரியக் கருத்துக்கள் சோடை போகவில்லை. ஆனால், 1977 களுக்குப் பின் அதிலொரு தொய்விருந்தது. எதனால் ? யாரால் ? இதோ இன்று (17/09/2026) பெரியார் பிறந்தநாள் சிறப்பு பதிவொன்றை கவிப்பேரரசு வைரமுத்து வரைகிறார். அதில் இறுதியாக இப்படி ஒரு பத்தி வருகிறது. ஒரு தமிழ்ப் பேரறிஞர் மரணப்படுக்கையில் சொல்கிறார், இந்த நூற்றாண்டில் தமிழரிடையே இருவர் மட்டுமே…
-
பூமியின் அதிசயங்கள்… அண்டார்டிகா பனிக் கண்டத்தில் புதிய அதிசயம்.. #athanurchozhan #antartica #earth #earthfacts







