பினராயி விஜயனுடன் பிரகாஷ் காரத் கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் போதும் என்கிற முடிவுக்கு பிரகாஷ் காரத் வந்துவிட்டார் போல. அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. அனேகமாக பாஜக எதிர்ப்பை அவர் கைவிட்டுவிட்டார். கேரள கம்யூனிஸ்ட்டுகளையும் அந்த முடிவை ஏற்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார் என்றே தெரிகிறது. மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரகாஷ் காரத்தின் பங்காளிகள் அனைவரும்…
கேரளா
-
-
கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…





