ஞானி ஒருவர் வாழ்ந்தார். அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர். குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான். சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான். “எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான். ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு…


