உதயமுகம் 14 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்…
சசிதரூர்
-
-
கோடாரிக் காம்புகள்? உளவாளி குலத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள்… உடனிருந்தே கொல்லும் வியாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஒரு வனத்தையே வெட்டி அழிக்கும் ஆற்றல் கொண்ட கோடாரியைப் பயன்படுத்த கைப்பிடி வேண்டும். அது அந்த வனத்தில் உள்ள மரத்தில் இருந்தே செதுக்கப்படும். நமது உடலுக்குள் எந்தப் பகுதியில் ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து அங்கே புகும் கிருமிதான் நம்மை மெல்ல மெல்ல அழித்துவிடும். வனத்தை…


