1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு என்பது உண்மையில் ஒரு உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம். அந்தளவுக்கு அதில் பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடியது. இந்த தமிழாராய்ச்சி மாநாடு, தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி…


