திருச்சி சமயபுரத்தில், முழுமையாக விவசாயக்கடனை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க… போராடும் விவசாயிகள் பந்தல் போடுவதற்கு போலீஸ் அனுமதிக்கல… விவசாயிகளுக்காக காய்ச்சிய கஞ்சியையும் கொண்டுவர போலீஸ் அனுமதிக்கல… இத்தனை அடக்குமுறைகளை செய்துட்டு… தற்போது விவசாயிகளை சந்தித்து பேசிட்டு இருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்! அவரோட கடுமையான உடல்மொழியை பாருங்க… இதுவா விவசாயிகளிடம் சமாதானம் பேசும் உடல்மொழி? விவசாயத்துறை அமைச்சர், பக்கத்துல தேமேன்னு உட்கார்ந்திருக்கார்! அப்போ அறநிலையத்துறை…


