வெகு பிரம்மாண்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நன்னீராட்டு விழா நடந்தேறியுள்ளது. பொதுவாக வெளியூர்க்காரர்கள் கேட்பார்கள், மதுரைக்காரர்கள் ஊர்ப்பெருமை அதிகம் பேசுகிறீர்களே, மதுரைக்காரர்கள் எங்கு போனாலும் மற்றவர்களோடு இணைந்து விடுகிறீர்களே என்று… உண்மை தான், ஏனென்றால் மதுரைக்கு மக்கள் மட்டுமே கதி. மதுரை என்ற ஊருக்கு இருக்கும் கலாச்சார நாகரிகம் அதன் மக்களால் தான் உயிர்ப்புடன் இருக்கிறது. மதுரையின் மக்களுக்கு மதுரை என்ற ஊரே பேசுபொருள், வாழ்வியல் எல்லாம். அத்தகைய…


