தனிநாயகம் அடிகளை தந்திரமாக ஏமாற்றி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை கைப்பற்றிய அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவ் புனிதம் திருச்செல்வம் மாநாட்டில் பெண்களுடன்
-
-
வாழ்வியல் சிந்தனைகள் 23 உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது. இதை…





