புகார்கொடுக்க வந்த இளைஞரை பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன் என்றும், சி.எம்.கிட்ட வேணா சொல்லு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு இன்ஸ்பெக்டரே மிரட்டியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை… “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க…
