கவிதை - சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 7 – சகாய டர்சியூஸ் பீ

கொள்ளைக்காரி

என்னில் எப்போதும்

உன் நினைவுகள்தான்

இரவில்கூட

நிம்மதியாய் உறக்கமில்லை…

கனவில்கூட

உனது தொல்லை

என் இதயத்தைத் தான்

கொள்ளையடித்தாய்

விட்டு விட்டேன்

ஆனால் இன்றோ..?

என் உறக்கத்தையும்

கொள்ளை கொண்டுவிட்டாயே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *