மணிப்பூரில் மரணஓலம் எழுபத்தொன்பது நாள் மௌனம் கலைத்த காணொளி…. நாடே கொந்தளிக்கும் நிலையில் தமிழகத்தில் ஓர் மரணமுட்டு … இலங்கையில் இனப்படுகொலை கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்… இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு…. அதிபரின் துடிப்பு ஒன்றும் ஈழ பாசம் இல்லை படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்…. 2009-க்கு முன்புவரை ஈழ விடுதலைக்கு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது காலத்தின் கொடுமை ஈழம் காப்பவராக காட்டிக்கொள்ளும்…