அங்கே போய்ட்டு வந்து பேசுங்க…! சகாய டர்சியூஸ் பீ

  • அங்கே போய்ட்டு வந்து பேசுங்க...! சகாய டர்சியூஸ் பீ - கதை - கவிதை

    அங்கே போய்ட்டு வந்து பேசுங்க…! – சகாய டர்சியூஸ் பீ

    மணிப்பூரில் மரணஓலம்  எழுபத்தொன்பது நாள் மௌனம்  கலைத்த காணொளி….  நாடே  கொந்தளிக்கும் நிலையில்  தமிழகத்தில் ஓர் மரணமுட்டு … இலங்கையில் இனப்படுகொலை  கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்…   இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை  அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு….  அதிபரின்  துடிப்பு ஒன்றும்  ஈழ பாசம் இல்லை  படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்…. 2009-க்கு முன்புவரை  ஈழ விடுதலைக்கு சிறு  துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது  காலத்தின் கொடுமை  ஈழம் காப்பவராக  காட்டிக்கொள்ளும்…