அபுல்கலாம் ஆசாத் (நவம்பர் 17, 1888-பிப்ரவரி 22, 1958) அபுல்கலாம் ஆசாத் 1888 நவம்பர் 17ம் தேதி மெக்காவில் பிறந்தார். அவரது இயற்பெயர் அகமது என்பதாகும். ஆனால் அவரது தந்தை, பெரோஸ் பக்த் என்றே அபுல் கலாமை அழைத்தார். படிப்பில் சிறந்த மாணவரான அபுல்கலாம் ஆசாத், தனது 12வது வயதிலேயே அரபு மொழியிலும், பார்சி மற்றம் உருது மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். 1905ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக எகிப்தில் உள்ள அல்-அசார்…