ஐஸ்வர்யா ராய் இல்லை மனுஷி சில்லர்! இந்தியாவுக்கு உலக அழகி பட்டம் முதன்முதலில் கிடைத்தது எப்போ தெரியுமா? 1966 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ரெய்டா பரியா என்ற பெண்ணுக்குத்தான் முதன்முதலில் உலக அழகிப் பட்டம் கிடைத்தது. அவரும் ஒரு மருத்துவ மாணவிதான். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தே முதன்முதலில் தேர்வான உலக அழகியும் இவர்தான். அதன்பிறகு நீண்டநாட்கள் காத்திருந்து, 1994ல் ஐஸ்வர்யா ராய் மூலமாக…


