2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி ரயில் பெட்டி எரிந்த சம்பவத்தின் போது, ரயில்வே காவலர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால், அந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், கடமையில் தவறியதற்காக ஒன்பது ரயில்வே காவல்துறையினரின் பணிநீக்கத்தை உறுதி செய்துள்ளது..! பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் – 1. குலாப்சிங் தேவுசின் ஜாலா, 2. குமான்சிங் ஜித்சிங் ரத்தோட், 3. நதாபாய் துலாபாய் பாபி, 4.…