“அதோ தெரிகிறதே, அந்த ரயில் பாதை தான் ‘சயாம் மரண ரயில் பாதை’ என்றார் நண்பர் சுந்தரக்குமார். இவர் என் பள்ளி தோழர், இப்போது தாய்லாந்து தமிழ்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். உடன் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். வரலாற்று ஆர்வலர்களுக்கும், புத்தக வாசிப்பாளர்களுக்கும் அறிமுகமானது இந்த ‘சயாம் மரண ரயில் பாதை’. இதையொட்டி நடைபெறுகிற நிகழ்ச்சிக்கு தான் தமிழக அரசின் பிரதிநிதியாக என்னை அனுப்பி…