பனிபடர்ந்த இமய மலை முகடுகளில் சிரித்து தென் குமரியின் அலைகளில் பாதங்களை நனைத்து மகிழ்ந்த பாரதமாதா மணிப்பூரின் மலை காடுகளில் சீரழிக்கப்படுகிறாள் காவிகள் கால் வைத்த மாநிலங்களிலெல்லாம் களங்கப்படுத்த படுகிறாள்! அன்று லங்காவை எரித்து அழித்த வானரங்கள் இன்று மணிப்பூர் திரும்பி விட்டனவோ? காவி போதை தலைக்கேறிய காட்டேரிகளின் கோர தாண்டவம்.. கொடும் பாவிகளால் குதறப்பட்ட பெண்கள், நம் மகள்கள், தங்கைகள், சகோதரிகள்… அங்கே ஆடையின்றி அம்மணமாகியது மொத்த…


