ஜூன் 4 மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை வெளிப்படையாகக் காண முடிந்தது. 2024 பொதுத் தேர்தலில் இந்தியா பிழைத்தது. இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஜனநாயக நடவடிக்கைகள் தொடர தேர்தல் முடிவுகள் ஆதாரமாக உள்ளதாக உணர்கின்றனர். மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி தோல்வியற்றவராகத் தோன்றுகிறார்.அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோற்றுவிட்டது போல நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகளோ வெற்றி பெற்றவர்கள் போலத் தெரிகின்றனர். இன்னொரு கிரகத்திலிருந்து…
