Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • அறிவியல்

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026 - By Athanur Chozhan

    பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா? மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா? பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி? எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை. பூமியின் மீதும் அடியிலும்…

    Continue Reading

    Related Posts

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026

    கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?

    August 13, 2026

    வேல்கம்பு விளக்குடன் ஓடிய தபால்காரன்!

    May 1, 2025
  • கட்டுரைகள்

    அண்ணாவைப் போல எளிமையானவரா காமராஜர்?

    November 3, 2025 - By Athanur Chozhan

    1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…

    Continue Reading

    Related Posts

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025
  • கதை - கவிதை

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025 - By Athanur Chozhan

      அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என்…

    Continue Reading

    Related Posts

    உண்மை அன்பின் உன்னதம் காண்போம் – சகாய டர்சியூஸ் பீ

    April 11, 2024

    அந்தியில் ஓர் அழகிய காதல் – சகாய டர்சியூஸ்

    January 29, 2024

    இணையத்தில் வைரலான கவிஞர் கனிமொழியின் கவிதை – ஆதனூர் சோழன்

    January 23, 2024

Categories

Recent Posts

  • Aug 22, 2026 மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்
  • Aug 21, 2026 டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?
  • Aug 17, 2026 இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham
  • Aug 17, 2026 கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!
  • Aug 16, 2026 திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்
  • Aug 13, 2026 கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?
  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes