1970 களில், பெரியாரியம் தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்தது. 1973 ல், பெரியார் மறைந்த பின்னும் பெரியாரியக் கருத்துக்கள் சோடை போகவில்லை. ஆனால், 1977 களுக்குப் பின் அதிலொரு தொய்விருந்தது. எதனால் ? யாரால் ? இதோ இன்று (17/09/2026) பெரியார் பிறந்தநாள் சிறப்பு பதிவொன்றை கவிப்பேரரசு வைரமுத்து வரைகிறார். அதில் இறுதியாக இப்படி ஒரு பத்தி வருகிறது. ஒரு தமிழ்ப் பேரறிஞர் மரணப்படுக்கையில் சொல்கிறார், இந்த நூற்றாண்டில் தமிழரிடையே இருவர் மட்டுமே…


