பேரறிஞர் அண்ணாவின் மரணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது, நான் ஆதனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது நல்வாய்ப்பாக நான்காம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வரை ஒன்றிய தலைநகரான அலங்காநல்லூரில் படித்தேன். அலங்காநல்லூர் பேரூராட்சி என்பதாலும், ஒன்றியத்தின் தலைநகர் என்பதாலும் முக்கியமான ஊராக இருந்தது. ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக உயர்நிலைப் பள்ளி பேரூராட்சிக்கு அலுவலகம், பேருந்து நிலையம், வாரச் சந்தை, எல்லாவற்றுக்கும்…
-
-
1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…





