திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார். அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து…


