கவிதை - சகாய டர்சியூஸ் பீ - சிதறல்கள் - 1

சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

பெய்தது மழை

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு
கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!
நெஞ்சங்கலங்கிய முகில்களும்
மின்னலாய் மிரட்டலிட!
காரிருளும் சூழ்ந்தது வானுலகை…
இனியும் தாமதித்தால் ஆபத்து
பயந்த வருணனும்!
பாய்ந்தோடி வந்தான் புவிமீது
சாரலாய் உனைக்காக்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *