கவிதை - சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 6 – சகாய டர்சியூஸ் பீ

களைப்பு

ஏன் என்று தெரியவில்லை அன்பே!

உன் விரல் பற்றி

ஓர் நாள் முழுவதும்

நான் நடந்தாலும்

என் கால்கள்

ஏனோ…

களைப்பை அறிவதில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *