உறையூரில் உதித்து தமிழ் கடலில் மூழ்கி தமிழரின் தனித்துவத்தை வரலாற்றை எடுத்தளித்தவர் உலகத்தமிழன் ஒரிசா பாலு ஆமையின் வழித்தடம் கொண்டு தமிழரின் உலகதொடர்பு காணவிழைந்து தமிழ் கொரிய பண்பாடுகள் கலிங்க தமிழ் தொடர்புகள் உலகநாடுகளில் தமிழ்ப்பெயர்கள் தமிழ் கடலோடிகள் சூழியல் அறிவினையும் குமரிக்கண்டத்திற்கான தேடலின் விதையும் விதைத்து வாழும் வரை தமிழன்னை புகழ்சாற்றிய நாவாய் இன்று தமிழன்னை காலடி சேர்ந்துவிட்டது சோகத்தின் நிழலில் இதயம் கனத்தாலும் துக்கத்தின் சாரல் நமை…