ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள். அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது. ஹன்னா ஸ்னெல்லின் தந்தை…


