பெண்ணை, ஆணுக்கு நிகர் என்பதே அநீதி! தோழர் கே.பாலபாரதியுடன் ஓர் நேர்காணல் மறைந்த கவிஞர் நந்தலாலா ஒருமுறை என்னிடம் பேசும்போது தோழர் பாலபாரதியைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ஒரு விசேஷ வீட்டுப் பந்தியில் தோழர் பாலபாரதிக்கு அருகில் அமர்ந்து நந்தலாலாவும் உணவருந்துகிறார். அசைவ உணவு பறிமாறுகிறார்கள். பாலபாரதி விரும்பிச் சாப்பிடுகிறார். நந்தலாலா அவரிடம் மெதுவாக பேசுகிறார்… “தோழர் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில வகை உணவுகளை குறைச்சுக்கனும்Ó என்கிறார்.…
சிபிஎம்
-
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது… அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்… https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link


