அதிமுகவினரும் திமுக எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து பரப்பும் பச்சைப் பொய்கள் ! அவை என்னென்ன ? 1.) கலைஞரால் எம் ஜி ஆரை கடைசிவரை வீழ்த்தவே இயலவில்லை ! இது ஏன் பச்சைப் பொய் என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் என்றாலே தொடை நடுங்குபவர் எம் ஜி ஆர். மாநகராட்சிகளில் திமுகவின் பலம் என்னவென்று அவர் அறிவார். உள்ளாட்சி தேர்தல் முறையைக் கெடுத்தவரே அவர்தான். அதை மீண்டும் முறையாகச் செயல்பட வைத்தவர் கலைஞர்(1996)…
ஜெயலலிதா
-
-
ஆம், 1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன் பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அநத் தொடர் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அதிமுக மாநாட்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்புச்…