ஒரு பெண், 80 ஆயிரம் கடற்கொள் ளையர்களுக்கு தலைமை ஏற்றிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? அவள் பெயர் சிங் ஷிஹ். 1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடந்திருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள கேண்டன் நகரில் வாழ்ந்த பாலியல் தொழிலாளி சிங் ஷிஹ். குய்ங் முடியாட்சி காலத்தில் தென் சீன கடலை மிரட்டிய கடல் கொள்ளையன் முதலாம் செங் என்பவனை இவள் திருமணம் செய்துகொண்டாள். அவன் இறந்ததும் அவனுக்கு கீழ் இருந்த…


