அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி!<
ராகுல் காந்தி
-
-
(02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா…
-
தமிழகம் என்றுமே இந்தியாவில் தனித் தீவாக இருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்திராவை ஏற்றபோதும், முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மட்டும் உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போது, இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தனித் தீவாக இருக்கிறது என்று இந்திரா குறிப்பிட்டார். அதன்பிறகு, இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடும், கேரளாவும் மட்டும்…
