75 ஆண்டுகளாக ஒரே சின்னம் ஆதனூர் சோழன்
மு.க.ஸ்டாலின்
-
-
தொண்டருக்குத் தொண்டராகதமிழ்நாட்டின் சிற்பியாக! ஆதனூர் சோழன்
-
போக்குவரத்து பொற்காலம் ஆதனூர் சோழன் தமிழ்நாடு அமைச்சர்களில் தனக்குக் கொடுக்கப் பட்ட துறைகளை மேம்படுத்துவதில் முழுநேரக் கவனம் செலுத்தும் அமைச்சர்களில், மாண்புமிகு சிவசங்கர் சா.சி. முக்கியமானவர், அவரைப் பற்றி ஏற்கெனவே உதயமுகம் வார இதழில் எழுதி இருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாரக இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட புதிது. போக்குவரத்துத் துறையின் பொற்காலம் ஆக்குவாரா? என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது. அதில் இப்படி எழுதி இருந்தேன்ஞ் “2004…
-
காகித ஆயுதம் 4 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்…
-
எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…
-
உடன் பிறப்பே, அழகின் சிரிப்பாய் முகமும் – அருவியின் கீதமாய்ப் பேச்சும் ‘அங்கமோ தங்கம்’ எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் ‘மாம்பழ மங்கை’ என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்! ‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்’ எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்! ‘செந்தாமரையைப் போன்றாள்’ எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்! ‘மயிலனையாள்’…
-
1. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் அந்த பள்ளி தாளாளர் அவர் மனைவி இன்னும் சில ஆசிரியர்கள் சிறையில் தான் இருந்தார்கள் பிறகு தான் பிணை கிடைத்தது -அந்த காலகட்டம் youtube சேனல் களில் எவ்வளோ பேர் எவ்வளவோ உண்மைகளை “உண்மை” என்று சொன்னார்கள் -எல்லோருக்கும் நினைவிருக்கும் “லவ் பைட்” என்ற வார்த்தை அப்படி சொன்னவர்களில் ஒருவர் கூட நீதிமன்றம் ஏறி…
-
எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள். அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…
-
மதிப்பிற்குரிய த. உதயசந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கு வணக்கம். புதுமையான, அறிவார்த்தமான உங்களது பணிகளைக் கண்டு வியந்து, குறிப்பாக மதுரை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நீங்கள் ஒழுங்கு செய்திருந்த முறைகளை நேரடியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டி நின்ற புத்தக ஆர்வலர்களில் நானும் ஒருவன். பாடநூல் குழுத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றபின் பாட நூல்கள் அடைந்த மாற்றங்களை ஆசிரியப் பணியாற்றுகின்ற பல நண்பர்கள் பாராட்டிச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குயிலியின் கற்பனைக் கதையால்…
-
திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…
















