போக்குவரத்து பொற்காலம் ஆதனூர் சோழன் தமிழ்நாடு அமைச்சர்களில் தனக்குக் கொடுக்கப் பட்ட துறைகளை மேம்படுத்துவதில் முழுநேரக் கவனம் செலுத்தும் அமைச்சர்களில், மாண்புமிகு சிவசங்கர் சா.சி. முக்கியமானவர், அவரைப் பற்றி ஏற்கெனவே உதயமுகம் வார இதழில் எழுதி இருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாரக இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட புதிது. போக்குவரத்துத் துறையின் பொற்காலம் ஆக்குவாரா? என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது. அதில் இப்படி எழுதி இருந்தேன்ஞ் “2004…
உதயநிதி
-
-
எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…
-
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு வெறும் காணொளிக் காட்சியாக நடைபெற்றதைப் பார்த்தோம். இப்போது, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், தங்களை ஆட்சி செய்வது யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் திண்டாடிக் கிடக்கிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மோடி அரசாங்கத்தின் உதவியால் அதிமுக தட்டிப்பறித்தது. அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. தளபதி ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக திமுக மாநிலத்தின்…
-
மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள். எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள். பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும்…







