உதயமுகம் வார இதழின் 15 ஆவது இதழை பிடிஎஃப் வடிவில் முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்
உதயநிதி ஸ்டாலின்
-
-
உதயநிதி v/s விஜய்? பா.சரவணகாந்த் விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை. இருந்தாலும், அவருக்கு கிடைக்கும் வாக்கு தேர்தல் களத்தில் இருக்கிற யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்பது நிச்சயம். அந்த அளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவரோ அல்லது அவரையோ அவருடைய ரசிக தற்குறிகளையோ உதயநிதி அளவுக்கோ. ஸ்டாலின் அளவுக்கோ ஒப்பிடும்…
-
>திராவிட சிசு உதயநிதி ஆதனூர் சோழன் திராவிட சிசு என்று திருஞான சம்பந்தனை ஆதி சங்கரன் எதுக்காக கூப்பிட்டானோ நமக்கு தெரியாது. ஆதிசங்கரனும் யோக்கியனில்லை. திருஞானசம்பந்தனும் யோக்கியனில்லை. சம்பந்தனுக்கும் சங்கரனுக்கும் உள்ள ஒரே தொடர்பு என்ன என்று நமக்கு தெரியும். சங்கரன் ஆரியன். சம்பந்தன் சூத்திரன். ஆரியனின் ஆதிக்கம் நீடிக்க சமணர்களை கழுவேற்றிய சம்பந்தன் என்று சொல்லலாம். ஆரியன் எப்போதும் தனக்கு சாதகமான சூத்திரனைக் கொண்டே தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும்…
-
உடன் பிறப்பே, அழகின் சிரிப்பாய் முகமும் – அருவியின் கீதமாய்ப் பேச்சும் ‘அங்கமோ தங்கம்’ எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் ‘மாம்பழ மங்கை’ என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்! ‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்’ எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்! ‘செந்தாமரையைப் போன்றாள்’ எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்! ‘மயிலனையாள்’…
-
பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…
-
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…


