கடவுளையும், மருந்தையும் விட நாமே உயர்ந்த பிராண்டுகள்! கடவுளையும் மருந்தையும் கட்டிலும் நீங்கள்தான் உயர்ந்தவர்… எனவே நிமிர்ந்து நில்லுங்கள்! நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது. `இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா? அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள். எவ்வித…


