பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா? மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா? பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி? எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை. பூமியின் மீதும் அடியிலும்…
அறிவியல்
-
-
டைனோசர்கள் என்றாலே ஜுராஸிக் பார்க் சினிமாவில் வரும் அந்த பயங்கரமான விலங்கைத்தான் கற்பனை செய்வார்கள்.அதன் பெயர் டி.ரெக்ஸ். அதாவது டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex ) என்பதன் சுருக்கம். பொதுவாக டைனோசர்களின் காலம் 165 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 16 கோடியே 50 லட்சம் ஆண்டுகள்.பூமியின் பல்வேறு கால மாற்றங்களில் டிரையாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் (Triassic, Jurassic, and Cretaceous) பருவங்களில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.ஆனால், நம்மில் பெரும்பாலோர் டைனோசர்களின்…
-
கிரவுண்ட்ஹாக் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒரு விலங்கு. அணில் வகையைச் சேர்ந்த சற்று பெரிய விலங்கு இது. கொறித்து உண்ணும் வகையைச் சேர்ந்த இந்த விலங்கை வைத்தே தங்கள் பகுதியில் பனிக்காலம் முடியுமா? வசந்தகாலம் வருமா என்று ஒரு காலத்தில் மக்கள் முடிவு செய்தார்களாம். இந்த விலங்கின் பெயரால் ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் கிரவுண்ட்ஹாக் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த…
-
தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது. அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி…
-
பல் போனால் சொல் போகும் என்பார்கள். ஆனால், பல் போனாலும் செயற்கை பல் கட்டி சொல்லைக் காப்பாற்ற முடிந்தது. இப்போது ஆய்வுக் கூடத்திலேயே நமது பல்லை வளர்த்து, விழும் பற்களுக்குப் பதிலாக புதிய உயிருள்ள பல்லை பொருத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். பொதுவாக சுறா, முதலை போன்ற பிராணிகளுக்கு பற்கள் கடைசிவரை தொடர்ந்து புதிதாக வளருகின்றன. ஆனால், மனிதர்களுக்கு ஆறு மாதங்களில் வளரத் தொடங்கும் பற்கள் 6 வயதில்…
-
ஞானி ஒருவர் வாழ்ந்தார். அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர். குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான். சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான். “எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான். ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு…
-
ஐன்ஸ்டீன் கோட்பாடு தவறாகிறதா? நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை…
-
கி.மு. 287-212 காலகட்டத்தில் கிரீஸில் வாழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். இவர், மிகப்பெரிய கணிதவியலாளர், இயற்பிய லாளர், கண்டுபிடிப்பாளராக கருதப்படுகிறார். வடிவக் கணிதம் (ஜியோமெட்ரி) (வட்டம், கோளம்), இயற்பியல், இயந்திரவியல், ஹைட்ரோஸ்டேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஆர்க்கிமிடிஸின் கண்டுபிடிப்புகள் பிரபலமானவை. கிரீஸின் ஸ்ராகஸ் நகரில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம்… அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு கதைகள் பிரபலமாக கூறப்படுகின்றன. முதல் கதை. இரண்டாம் ஹியரோ…
-
ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்… * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு…
-
அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். * அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார்.…



