Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கோவி.லெனின் - சொக்கலிங்கம் - திராவிடத்தால் வாழ்கிறோம்31 - தொடர்கள்

    திராவிடத்தால் வாழ்கிறோம் 40 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்

    August 2, 2023 - By Athanur Chozhan

      திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 167 முதல் 170 வரை உள்ள படைப்பு இது…

    Continue Reading

    Related Posts

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    வரலாற்றின் காயங்களுக்கு மருந்து – கோவி.லெனின்

    May 6, 2024

    அரசாங்க ஆயுதங்களும் விவசாயிகளின் கவசங்களும்.. – கோவி.லெனின்

    February 15, 2024
  • தொடர்கள் - பா.ஜ.க - பிரதமர் மோடி - மோடி

    பாஜகவின் ஊழல்களும் மோடியின் பொய்களும் – 1 – ஆதனூா்சோழன்

    August 2, 2023 - By Athanur Chozhan

    குஜராத்தில் அதானி நில அபகரிப்பு ஊழல்! ADANI LAND SCAM (GUJARAT) குஜராத் அரசாங்கத்துக்கு சொந்தமான 14 ஆயிரத்து 305 ஏக்கர் நிலம் அதானி குழுமத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. முந்த்ரா மற்றும் செஸ் வளர்ச்சித் திட்டத்துக்காக கட்ச் பகுதியில் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தின் விலை எவ்வளவு தெரியுமா? சதுர மீட்டருக்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய்தான். என்னே ஒரு தாராளம்! செல்லாத நோட்டு மாற்றிய ஊழல்! ADCB SCAM மோடி…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    லெனின் எழுதிய முதல் புத்தகம் – ஆதனூர் சோழன்

    January 31, 2025

    ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 – ஆதனூர் சோழன்

    April 8, 2024
  • தொடர்கள் - நல்லூர் கந்தசாமி கோயில் - ராதா மனோகர்

    இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 1 – ராதா மனோகர்

    August 2, 2023 - By Athanur Chozhan

    நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (August – 6 – 1928 Monday) இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்ட்ரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்டர்  J C W  றொக் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது. விசாரணையின் போது முதல் பிரதிவாதியான…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    லெனின் எழுதிய முதல் புத்தகம் – ஆதனூர் சோழன்

    January 31, 2025

    ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 – ஆதனூர் சோழன்

    April 8, 2024
  • கதை - புதுமைப்பித்தன்

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 4

    August 2, 2023 - By Athanur Chozhan

    ஆஷாட பூதி மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை – பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால், வளமுறைப்படி அந்திமக் கிரியைகள் கூட அனுமதிக்கப்பட மாட்டா. பவித்திர நிலத்தில் (கல்லறைத் தோட்டத்தில்) அவனைப் புதைக்க அனுமதிக்கமாட்டார்கள். சாத்தானின் குழந்தை என்று அவனைத் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் ஜீன் – பாப்டிஸ்டே போக்லின்…

    Continue Reading

    Related Posts

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 5

    February 10, 2024

    நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் – 7

    February 9, 2024

    நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் – 6

    August 11, 2023
  • கோவி.லெனின் - சொக்கலிங்கம் - திராவிடத்தால் வாழ்கிறோம்31 - தொடர்கள்

    திராவிடத்தால் வாழ்கிறோம் 39 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்

    August 1, 2023 - By Athanur Chozhan

    திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 163 முதல் 166 வரை உள்ள படைப்பு இது…

    Continue Reading

    Related Posts

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    வரலாற்றின் காயங்களுக்கு மருந்து – கோவி.லெனின்

    May 6, 2024

    அரசாங்க ஆயுதங்களும் விவசாயிகளின் கவசங்களும்.. – கோவி.லெனின்

    February 15, 2024
  • கவிதை - சகாய டர்சியூஸ் பீ

    சிதறல்கள் – 4 – சகாய டர்சியூஸ் பீ

    August 1, 2023 - By Athanur Chozhan

    தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…

    Continue Reading

    Related Posts

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024

    காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… – சகாய டர்சியூஸ் பீ

    February 21, 2024

    சிதறல்கள் – 8 – சகாய டர்சியூஸ் பீ

    February 9, 2024
  • கதை - நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் – 5

    August 1, 2023 - By Athanur Chozhan

    சுயமரியாதைக்கும் ஒரு விலை தானா, அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை…

    Continue Reading

    Related Posts

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 5

    February 10, 2024

    நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் – 7

    February 9, 2024

    நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் – 6

    August 11, 2023
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்17

    வாழ்வியல் சிந்தனைகள் 17 – ராதா மனோகர்

    August 1, 2023 - By Athanur Chozhan

    உங்கள் விசுவரூபத்தை தரிசிக்க.. கனவுக்கு ஒரு பாலம்! கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.! இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான்.…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025
  • தொடர்கள் - நல்லூர் கந்தசாமி கோயில் - ராதா மனோகர்

    இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – ராதா மனோகர்

    July 31, 2023 - By Athanur Chozhan

    நல்லூர் கோயில் வழக்கு! தமிழர்களின் வாழ்வியலில் வரலாற்றை சரியாக பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து இன்னும் சரியாக உணரப்பட வில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக ஆடிப்பெருக்கு நீரோட்டத்தில்  அருந்தமிழ் ஏடுகளை எல்லாம் ஆற்றோடு ஓடவிட்ட கதை உண்டல்லவா? போகி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் போதும் பழைய ஏடுகளையும் பெறுமதியான பொருட்களையும் தீயில் போட்டு எரிப்பது உண்டல்லவா? இவை மட்டுமல்லாமல் பழையன கழிதல்…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    லெனின் எழுதிய முதல் புத்தகம் – ஆதனூர் சோழன்

    January 31, 2025

    ஜி.எஸ்.டி. கொள்ளையின் வரலாறு 2 – ஆதனூர் சோழன்

    April 8, 2024
  • dmk - PTR - அரசியல் - மு.க.ஸ்டாலின்

    அரசுத்துறைகளில் ஆட்டை போடும் சமஸ்! – ஆதனூர் சோழன்

    July 31, 2023 - By Athanur Chozhan

      செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்? இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன். ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள். இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம்…

    Continue Reading

    Related Posts

    கிளாம்பாக்கம் பேருந்துநிலையமும் உடனடித் தேவைகளும்… – Marudhooraar Marudhooraar

    January 6, 2024

    தீட்டும் திராவிடமும் – LR.Jagadheesan

    August 31, 2023

    கலைஞர் ரசித்த கட்டுரை – மூத்த பத்திரிகையாளர் மணா

    May 29, 2023
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்
  • Feb 12, 2026 என்று தொலையும் இந்த சாதிவெறி சனியன்? – உதயமுகம் 22 ஆவது இதழ்
  • Feb 07, 2026 பொறுப்பற்ற புதிய தலைமுறை! – காகித ஆயுதம் 7 ஆவது இதழ்
  • Feb 04, 2026 தமிழ் மன்னர்களைப் பற்றி திருமா பேசியது தவறா? – உதயமுகம் 21 ஆவது இதழ்
  • Feb 03, 2026 தொண்டருக்கு தொண்டராக, தமிழ்நாட்டின் சிற்பியாக! – உதயமுகம் 20 ஆவது இதழ்
  • Jan 26, 2026 நாளந்தாவை இடித்தது யார்? – காகித ஆயுதம் 6 ஆவது இதழ்
  • Jan 22, 2026 ஹவுஸ்வொய்ஃப் அனைவருக்கும் உரிமைத்தொகை வேண்டும் – உதயமுகம் 19 ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes