குழந்தை பருவத்திலேயே சுயமரியாதைக்காக நாதஸ்வரம் கற்றுக்கொள்ள மறுத்து தந்தையிடம் போராடியவர்… பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்து பத்திரிகை நடத்தியவர்… மாணவர் மன்றம் அமைத்து பாரதிதாசனை அழைத்து தொடக்கவிழா நடத்தியவர்… அந்தச் சிறிய வயதிலேயே தனக்கென மாணவர்கள் கூட்டத்தை திரட்டி வைத்தவர்… இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்… தனது விடலைப் பருவத்தையே தொலைத்தவர்…
-
-
சீமான் மாடுமேய்த்துக்கொண்டிருந்த வயதில் கலைஞர் ஒரு அமைப்பையே உருவாக்கி பாரதிதாசனை வைத்து தொடக்கவிழா நடத்தியவர். சில கழிசடைகள் ஊரில் பொறுக்கிகளாய் அலைந்து திரியும் வயதில் கலைஞர் தனது 20ஆவது வயதிலேயே குடும்பஸ்தர் ஆகிவிட்டார். சொந்த ஊரில் விலை போகாத மாடுகளைப்போல இல்லாமல் கலைஞர் தனது சொந்த ஊரிலேயே அண்ணா, பேராசிரியர், நாவலர், பெரியார் என மாபெரும் தலைவர்களை வைத்து கூட்டம்போட்டும், எழுத்தால் அறிமுகம் ஆகியும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்……


