உதயநிதியைப் பற்றி நூல் எழுதிய நான்… திருமாவைப் பற்றியும் எழுதலாமா என்று நினைத்தேன்… அந்த அளவுக்கு அவர் தனது தொடக்ககால அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தார்… அல்லது பெற்றிருப்பதாக நான் நம்பினேன்… நல்லவேளை 2026 தேர்தல் முடிவுகள் எனது முடிவையே மாற்றிவிட்டது… ஆம் திருமா குருமா ஆகிவிட்டார்… எழுச்சி வீழ்ச்சியாகிவிட்டது… என்ன செய்வது பன்றியோடு சேர்ந்தால் அதற்கேற்றபடிதானே மாற வேண்டும்… ஆக, திராவிட சித்தாந்தத்தை ஏற்றிப் போற்றி…


