இதோ இந்த குண்டன் இருக்கானே எப்பொழுதும் ஆளும் கட்சி இயற்கையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்… தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இவனுடைய முதல் குறி காற்றடிக்கும் பக்கம் சாயும் மரக்கிளைகளை போன்றவன் இவன் இயற்கையின் பற்றாளன் ஆற்று மணலில் வீடு கட்டி அருமையான செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பி மலைகளைக் குடைந்த ராஜஸ்தானின் மார்பிளில் தளம் போட்டு காடுகளை அழிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு தேக்கு மரத்தில் நிலையை வைத்து பர்மா…
-
-
யார் துரோகி ? என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், என் மீது தவறான தகவல்களைச் சொல்லி எனது அரசியல்…
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…
-
அன்புள்ள அரசியல் அரைவேக்காடே… சர்க்காரியா ஆணையத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அது அமைக்கப்பட்ட காலத்தின் அரசியலையும் கொஞ்சம் படியுங்கள்! 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதை ஏன் அறிவித்தார்கள் என்பதே தனிப் பெருங்கதை; அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பத்திரிகைகளுக்குத் தணிக்கை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு. மொத்தத்தில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது. அன்றைய சூழலை எதிர்த்து Times of India-ல் ஜனநாயகத்திற்கே…
-
(சட்டமன்ற அவைக்குறிப்பு நூலகத்திலிருந்து…) முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் எதிரே அமர்ந்திருக்க… அவரின் முகத்துக்கு நேராக எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் ஆற்றிய சட்டமன்ற சொற்பொழிவு. அதிலே, கலைஞரின் கோரிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும்..! அன்று எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியவில்லை..!! (சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி 1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்.) கலைஞர்: “நமது முதலமைச்சர் (எம்ஜிஆர்) அவர்கள் என்னைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட…
-
அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை. அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர்…
-
திமுக இனி நாகரிக அரசியலைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, Attack Mode-க்கு மாறுவது நல்லது.!! சர்க்காரியா கமிஷன், கட்சி நிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, விஜய் ஒன்றும் புனிதன் கிடையாது.. நடிகராக இருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் தவறுகள், வரி ஏய்ப்பு, விஜய் மீது முன்வைக்கப்படும் கருப்புப் பணக் குற்றச்சாட்டுகள், அவரது கட்சியினரின் செயல்பாடுகள், தற்போது…
-
தனிநாயகம் அடிகளை தந்திரமாக ஏமாற்றி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை கைப்பற்றிய அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவ் புனிதம் திருச்செல்வம் மாநாட்டில் பெண்களுடன்
-
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா உறதியாக இருந்தார். அதற்கேற்றபடி ராகுலும் கட்சி விவகாரங்களில் தீவிர பயிற்சி…



