பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா? மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா? பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி? எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை. பூமியின் மீதும் அடியிலும்…
-
-
டைனோசர்கள் என்றாலே ஜுராஸிக் பார்க் சினிமாவில் வரும் அந்த பயங்கரமான விலங்கைத்தான் கற்பனை செய்வார்கள்.அதன் பெயர் டி.ரெக்ஸ். அதாவது டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex ) என்பதன் சுருக்கம். பொதுவாக டைனோசர்களின் காலம் 165 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 16 கோடியே 50 லட்சம் ஆண்டுகள்.பூமியின் பல்வேறு கால மாற்றங்களில் டிரையாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் (Triassic, Jurassic, and Cretaceous) பருவங்களில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.ஆனால், நம்மில் பெரும்பாலோர் டைனோசர்களின்…



