Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • அறிவியல்

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026 - By Athanur Chozhan

    “மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.” இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு. இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.  1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026

    கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?

    August 13, 2026
  • அறிவியல்

    கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?

    August 13, 2026 - By Athanur Chozhan

    கிரவுண்ட்ஹாக் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒரு விலங்கு. அணில் வகையைச் சேர்ந்த சற்று பெரிய விலங்கு இது. கொறித்து உண்ணும் வகையைச் சேர்ந்த இந்த விலங்கை வைத்தே தங்கள் பகுதியில் பனிக்காலம் முடியுமா? வசந்தகாலம் வருமா என்று ஒரு காலத்தில் மக்கள் முடிவு செய்தார்களாம். இந்த விலங்கின் பெயரால் ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் கிரவுண்ட்ஹாக் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026
  • அறிவியல்

    இயற்கை மருத்துவம் – 1- ஆதனூர் சோழன்

    March 25, 2023 - By Athanur Chozhan

    சளித்தொல்லையா? கருந்துளசி நல்லது! சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காச நோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 14, 2026 75 ஆண்டுகளாக மாறாத திமுகவின் சின்னம் – ஆதனூர் சோழன்
  • Sep 14, 2026 ஆல்ப்ஸ் பனியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன்! Otzi the iceman – Athanur Chozhan
  • Sep 14, 2026 லாடம் கட்டுவது என்றால் என்ன? Shoe for Bullocks – Athanurchozhan
  • Sep 14, 2026 உலகின் முதல் பெண் மருத்துவர் – The worlds first female doctor
  • Sep 13, 2026 தலைவர் ஸ்டாலின் அவர்களே, தம்பி உதயநிதி அவர்களே! – Karuna Kumuthan
  • Sep 13, 2026 ஈழ தமிழர் என்று சொல்லி வைகோ தங்க வைத்த பெண்மணி யார்? – வல்லம் பசீர்
  • Sep 13, 2026 முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நடிகர் விஜய் சேதுபதி – ஆதனூர் சோழன்
  • Sep 12, 2026 தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்
  • Sep 12, 2026 திருமாதான், RSSன் உண்மையான கள்ளக் குழந்தை! – Kandasamy Mariyappan
  • Sep 11, 2026 கலைஞரை கண்ணாடி விரியன் என்ற திருமா – உதயமுகம் – uthayamugam.com

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes