பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா? மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா? பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி? எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை. பூமியின் மீதும் அடியிலும்…
-
-
1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…
-
அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என்…








