இதோ இந்த குண்டன் இருக்கானே எப்பொழுதும் ஆளும் கட்சி இயற்கையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்… தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இவனுடைய முதல் குறி காற்றடிக்கும் பக்கம் சாயும் மரக்கிளைகளை போன்றவன் இவன் இயற்கையின் பற்றாளன் ஆற்று மணலில் வீடு கட்டி அருமையான செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பி மலைகளைக் குடைந்த ராஜஸ்தானின் மார்புலை தளமாக போட்டு காடுகளை அழிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு தேக்கு மரத்தில் நிலையை வைத்து பர்மா…


