குறியீடு கண்டுபிடிக்கும் இன்னுமொரு குறிசாலன் என்று என்னைத் தவறாகக் கேவலமாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன். வாழை படத்தில் அந்த சிறுவனை மற்ற கதாபாத்திரங்கள் சிவனைஞ்சான் என்று அழைத்தாலும், விமரசனங்களிலும் வீடியோக்களிலும் (நெல்லை வட்டாரத்தைச் சேராத) பலரும் அந்த பெயரைச் சிவனைந்தான், சிவநந்தன் என்று பல வடிவங்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த பெயர் சிவனிணைந்தான் என்பதே. சிவனிணைந்த அல்லது சிவனணைந்த பெருமாள், நெல்லை வட்டார சுடலை மாடன், சாஸ்தா,…
அருண் பாலா
-
-
திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…
-
சீமா தனது கணவர் தேவிந்தர் மிஸ்ராவுடன் ‘மாப்ள.. ஃபோன மக கிட்ட கொடுங்க பேசனும்…’ ‘ஏன் மாமா அவ கடைக்குப் போயிருக்கா. அவள பிறகு ஃபோன் பண்ண சொல்றேன்…’ ‘என்னங்க.. என் மக மாசமா இருக்கிறா. இதோட பத்து தடவ.. ஒரு மாசமா.. நான் போன் பண்ணும் போதுலாம் அவ வீட்ல இல்ல.. இப்போ பேச முடியாதுனு சாக்கு போக்கு சொல்றீங்க. அன்னைக்கு பேரன் அம்மா ரொம்ப நாளா ஆஸ்பத்திரில…

