ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். இயற்பியல் கோட்பாடுகளில் அவரது சிறப்பான பணி காரணமாக, அவருடைய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் தூண்டுகோலாக இருக்கிறார். அவரைப் பற்றிய சில உண்மை களையும், தகவல்களையும் தெரிந்துகொள்வோம். * ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள வுட்டெம்பர்க் நகரில் உள்ள உல்ம் என்ற இடத்தில் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி…
அறிவியல்
-
-
தொடரும் தொடக்கம்! நமது அன்றாட வாழ்க்கை எளிதாக மாறுவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. தேவைகள் அடிப்படையில் மனிதன் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். காலங்காலமாக இவை படிப்படியாக நிகழ்ந்துள்ளன. மனித சமூகத்தின் முன்னேற்றம் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. ஒரு பகுதி மனிதனின் புதிய யோசனைகள் கடன் வாங்கப்பட்டு அல்லது காப்பியடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஒரு காலகட்டத்தில் ஆடம்பரமாக…
-
நமக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, காயம் ஏற்பட்டாலோ திணறுவோம் அல்லவா? செடிகளும் அதேபோல தங்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவரங்கள் வெளிப்படுத்தும் இந்த சத்தம் கிட்டத்தட்ட அலறல்களைப் போல பதிவாகி இருப்பதாக கூறுகிறார்கள். மனிதர்களால் இந்த அலறலை கேட்க முடியாது என்றாலும், வனப்பகுதியில் வாழும் விலங்குளும் பூச்சிகளும் மற்ற தாவரங்களும் இந்த அலறலை கேட்க முடியும். கேட்பதோடு மட்டுமின்றி அதற்கு ஏற்ப அவை பதிலளிக்கவும் முடியும் என்கிறார்கள்.…
-
நம்மைச் சுற்றிய பல்வேறு விஷயங்களை அறிந்திருப்போம். ஆனால் அவை குறித்த அறியாத விஷயங்களும் இருக்கும். அந்த விஷயங்கள் நமக்கு தெரிய வரும்போது வியப்பாய் இருக்கும். நமது பூமி குறித்த பல்வேறு அறியாத விஷயங்கள் இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொது அறிவியல், விண்வெளி அறிவியல், கோள்கள், பிரபஞ்சம் குறித்த ஏராளமான வியப்பூட்டும் உண்மைகளும் இதில் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து…
-
தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், வானளவுக்குப் புகை எழுப்பும் சூளை இல்லாமல், சித் தாள்கள் யாருமே இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்தச் செங்கற்களைப் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கின்றனர். பாக்டீரியாவால்…
-
குடிநீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது ஒன்றுதான் மனிதர்களுக்கு இருக்கிற கடைசி வழி என்று கருதப்படுகிறது. இதுவரை கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.இந்நிலையில் பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எளிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கார்பனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிராஃபீன் எனப்படும் மெல்லிய சல்லடையைப் பயன்படுத்தி கடல்நீரை சுத்தமான குடிநீராக மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளனர். அறுகோண…
-
ஒரே விஷயத்தை அவ்வப்போது நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும், நீணடகாலம் தேக்கி வைத்து நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும்.நமது மூளை பதிவுசெய்து வைக்கிறது. அமெரிக்க மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் கூறும் இந்த அற்புதமான விஷயத்தை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. நமது மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற பகுதியும் கோர்டெக்ஸ் என்ற பகுதியும் உள்ளன. ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதிவாகும் நினைவுகள் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் வகையில் பதிவுசெய்யப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த நினைவுகள் கோர்டெக்ஸ்…
-
சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியைப்போல உயிரினம் வாழக்கூடிய ஒரு கோள் இருக்கிறதா என்று தேடி அலைந்த விஞ்ஞானிகளுக்கு, பூமியைப்போலவே ஒரு கோள் கிடைத்துள்ளது. பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தக் கோள் அமைந்துள்ளது.2015ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு ஜிஜே 1132பி என்று பெயரிடப்பட்ட இந்த கோள் தண்ணீரும் மீத்தேன் வாயுவும் கலந்த காற்று மண்டலத்தை கொண்டதாக இருக்கிறது. பூமியைவிட 1.4 மடங்கு சிறியதாக இருக்கிறது.ஆனால், இதன் வெப்பநிலை 370 செண்டிகிரேடு…
-
டால்பின்களுக்கு மிகவும் பிடித்த உணவு ஆக்டோபஸ் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தான் பிடிக்கும் ஆக்டோபஸை டால்பின் திண்பதற்குக் கையாளும் டெக்னிக் வியப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் ஆக்டோபஸை டால்பின் கொஞ்சம் கொஞ்சமாக திண்கிற அற்புதமான காட்சியை படம்பிடித்துள்ளனர். ஆக்டோபஸை பிடிக்கும் டால்பின் முதலில் அதன் வாய்ப்பகுதியைக் கடித்து விடுகிறது.பின்னர் ஆக்டோபஸை குலுக்கி காற்றில் வீசி மறுபடியும் பிடித்து ஆக்டோபஸின் ஒவ்வொரு விழுதாக…
-
தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும். தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்துவெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள…








