இன்னா+இனியவை நாற்பது இன்றைக்கும் பொருந்தும் பாடல்களின் எளிமையான உரை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கிய நூல்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதலாமா என்று தென்கொரியாவில் பணிபுரியம் தமிழரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கேட்டார். நானும் நல்ல யோசனைதான் எழுதுங்கள் என்றேன். ஆனால், அந்த பாடல்கள் இந்தக் காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் குறிப்பிட சொன்னேன். ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத…
இன்னா-40
-
-
இன்னா நாற்பது – பாடல் 39 மூலம்: கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல் சொற்பொருள்: வள்ளன்மை – கொடை தன்மை, கடித்து – கடினமான அல்லது கடித்து உண்ணும், பாக்கு – வெற்றிலைப்பாக்கு, கல் படுதல் – கல் இருத்தல், கவி – கவிஞன், மடுத்துழி – தடைப்பட்ட இடத்தில். விரிவான விளக்கம்:…
-
இன்னா நாற்பது – பாடல் 40 மூலம்: அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல் சொற்பொருள்: இன்னா – துன்பம் தருவது மீளிமை – செருக்கு, அகந்தை துடக்கம் – முயற்சி, தொடக்கம் வவ்வுதல் – கவர்தல், திருடுதல் ஆங்கு – அவ்விடத்து, அதுபோல அடங்காதார் – அடக்கமில்லாதவர் விரிவான விளக்கம்: முதலாவதாக, “அடக்கம்…


