அக்டோபர் 29 2023 ஞாயிறு – தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழ் கலை–இலக்கிய சந்திப்பு – கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு “உலகின் தமிழன்“ விருது வழங்கப்பட்டது. அறிஞர்களாக தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர். தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க…


