மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கொரியா தமிழர் சகாய டர்சியூஸ் பரிசு பெற்றார். இது குறித்து சகாய டர்சியூஸ் கூறியது… மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் கலந்து கொண்டு, பயிலரங்கம் 2.0 –ன் முடிவில் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு பாட்டு எழுதும் போட்டியில் நானும்…
கொரியா தமிழ் சங்கம்
-
-
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த சுற்றுலா தென்கொரியா பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பியது. அப்போது, விமானநிலையத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், கொரியா தமிழ்சங்க நிர்வாகி சகாய டர்சியஸ் உள்ளிட்டோர் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த…
-
அலைபேசியின் இயக்கத்தில் ஒளிரும் திரைப்பிடிப்பில் உருவாகும் ஒரு நவீன காதல் கதை! முகநூலில் முடிவற்ற அரட்டைகள் இன்ஸ்டாவின் பகிர்வுகள் இருமனங்களின் திறவுகோல்! மெல்லிய நீரோடையாய் வழிந் தோடும் குறுஞ் செய்திகள் உறவின் இணைப்புகள்! ஸ்னாப்ச்சாட் பேஸ்டைம் வாட்ஸ்அப் இணைய சுவர்களைத் தாண்டி வீசியது அலைக்கற்றையில் காதல்! நெய்யப்பட்ட கனவுகள் சிரிப்புகள் ரகசியங்கள் பகிர வளர்கிறது மெய்நிகரில் ஓர் அழகிய காதல்! ஒவ்வொரு அழைப்பும் ஒவ்வொரு உரையும் இதயம் பேசும் காதலின்…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன்முறையே தமிழ்நாடு உட்பட இந்திய மற்றும் உலகளாவிய அளவில் 50 பரிந்துரைகள் அடங்கிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூத்த சங்க நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 19…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் எனும் குறள் வழி நின்று, சமூகப்பொறுப்பு மிகுந்த நிகழ்ச்சிகள், சிந்தனையினைத் தூண்டும் உரை மற்றும் எழுத்து என…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2023 அக்டோபர் 29 ஆம் தேதி ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர். இந்தியத் தூதரகத்தின் அலுவலர் திருமிகு. நரேந்தர் சர்மா…
-
அக்டோபர் 29 2023 ஞாயிறு – தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழ் கலை–இலக்கிய சந்திப்பு – கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு “உலகின் தமிழன்“ விருது வழங்கப்பட்டது. அறிஞர்களாக தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர். தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க…
-
கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கொரியா தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் தமிழன் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரியா தமிழ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… ஈராயிரம் அண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற புறநானுற்று பாடல் வரி, தத்தமது முலோபாய நலன்கள் நிமித்தம் முறுகல் நடைபோடும் இன்றைய உலகம், மக்களின் நல்வாழ்வும் மகிழ்ச்சியும் நிலைபெற கைக்கொள்ள…







